- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சேவல் சண்டைக்கு அனுமதி கோரி வழக்கு; கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு



சேவல் சண்டைக்கு அனுமதி கோரி வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பூலாம்வலசு கிராமத்தை சேர்ந்த கார்த்திக் கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "எங்கள் கிராம கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 100 ஆண்டுகளாக சேவல்கட்டு எனப்படும் சேவல் சண்டை போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேவல் சண்டை நடத்த உள்ளோம். இதற்கு அனுமதியும், உரிய போலீஸ் பாதுகாப்பும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் "சேவல் சண்டைக்கு அனுமதி வழங்குவது குறித்து கரூர் கலெக்டர் வருகிற 7-ந் தேதிக்கு முன்னதாக தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire