ராசிபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:47 PM GMT)
Text Sizeநாமக்கல்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் சிவக்குமார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் ராசிபுரத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றத்தை சேர்ந்த வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire