- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கறவை மாடு வாங்க கடன் வழங்கும் முகாம்



அம்பையில் கறவை மாடு வாங்க கடன் வழங்கும் முகாம் நடந்தது.
அம்பை:
அம்பை ஊர்க்காடு பகுதியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், மானியத்துடன் கறவை மாடு வாங்குவதற்கான கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. ஊர்க்காடு, கீழ காலனி முப்புடாதி அம்மன் கோவில் முன்பு நடைபெற்ற முகாமுக்கு நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளர் கவிதா, கால்நடை மருத்துவர் சிவமுத்து, தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளர் (ஓய்வு) அசரப் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாட்கோ துணை கலெக்டர் அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 பயனாளிகளுக்கு கடன் வழங்கினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire