மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த சபதம் ஏற்போம்: காந்தி பிறந்த நாளில் கி.வீரமணி அறிக்கை

மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த சபதம் ஏற்போம்: காந்தி பிறந்த நாளில் கி.வீரமணி அறிக்கை.
சென்னை,
காந்தி பிறந்த தினத்தையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவை மதக்கலவரமற்ற, சாதிக் கலவரமற்ற, மனித வெறுப்பற்ற பூமியாக்கி, கறையைக் கழுவ காந்தியார் சிந்திய ரத்தம் நமக்குப் பாடமாகி, அறிவுத் தெளிவை, சமத்துவ, சம வாய்ப்பை, 'மனிதத்தை' மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த இந்நாளில் சபதமேற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





