- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பழங்குடியின மாணவர்களுக்கு நூலகம்



பழங்குடியின மாணவர்களுக்கு நூலகம்
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் எழுத்தாளராகவும் உள்ளார். இவர் பத்மராஜன் கந்தர்வனோ, மானிடனோ, முதுகுளம் ராகவன் பிள்ளை ஆகிய 2 நூல்களை மலையாளத்திலும், தமிழிலும் எழுதி இருந்தார். இந்த நூல்களுக்கு கிடைத்த ராயல்டி தொகை மற்றும் தன்னார்வலர்களின் உதவி தொகை மூலம் ஆனைக்கட்டி பகுதியில் பழங்குடியின குழந்தைகள் படிக்கும் வித்யாவனம் பள்ளியில் புதிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தை கலெக்டர் சமீரன் திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை வீடுகளுக்கும் எடுத்துச்சென்று படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பிரேமா, வேலாயுதம், சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire