மது விற்றவர்

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம்,
திருப்புவனம் புதூர் பஜனைமட தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(வயது 48). தொழிலாளியான இவர் அப்பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் அங்கு சென்று விசாரணை நடத்தி சுந்தர்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





