மதுவிற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
வெண்ணந்தூர்:-
வெண்ணந்தூர் பகுதியில் மது விற்றதாக அத்திபலகானூழ் பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது 60) என்பவரை வெண்ணந்தூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே பரமசிவம் மது விற்றதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





