மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன்

மல்லலில் மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன் வழங்கப்பட்டது.
மானாமதுரை,
மல்லல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2022-23 ஆண்டுக்கு விவசாய உறுப்பினர்களுக்கு பயிர் கடன் ரூ.49 லட்சம், கால்நடை பராமரிப்பு கடன் ரூ.31 லட்சம், மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு ரூ.7.80 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் மூர்த்தி கடன் தொகை வழங்கினார். இதில் செயலாளர் வீராசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





