மணல் கடத்திய லாரி டிரைவர் கைது

மணல் கடத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் புன்னம்சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் மணலை கடத்தி அளவுக்கு அதிகமாக ஏற்றி வந்தது தெரியவந்ததது. இதையடுத்து மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மணல் கடத்தி வந்ததாக லாரி டிரைவர் ஆத்தூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





