லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அருகே உள்ள கீழதாளியாம்பட்டி கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற கீழதாளியாம்பட்டி தெற்கு தெரு பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(வயது 43) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.300 மதிப்புள்ள ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





