மக்காச்சோளம் பிரித்தெடுக்கும் பணி


மக்காச்சோளம் பிரித்தெடுக்கும் பணி
x

மக்காச்சோளம் பிரித்தெடுக்கும் பணி நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. கோடை காலத்தில் விளைந்த மக்காச்சோள கதிர்கள் அறுவடை செய்யப்பட்டன. இதையடுத்து கதிரடிக்கும் எந்திரத்தில் அவற்றை இட்டு, மக்காச்சோளத்தை பிரித்தெடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story