தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம்

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம் மிதப்பதாக தாழையூத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார், பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று தாமிரபரணி ஆற்றில் இறங்கி, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





