கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது

கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் பெரியகொல்லப்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 39). ரவுடியான இவர் மீது கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. அந்த வழக்கில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை தலைமறைவாக இருந்த ரவுடி ஜெயபிரகாசை கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





