ஆட்டோவில் ஆடு திருடியவர் கைது

ஆட்டோவில் ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் அருகே புத்தேந்தலை சேர்ந்தவர் பால்சாமி(வயது 48). இவரும், மங்கை என்பவரும் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை புத்தேந்தல் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர் 2 ஆடுகளை திருடி சென்றார். இதுகுறித்து பால்சாமி கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் நகர் போலீசார் ஆட்டோ நம்பரை வைத்து விசாரித்து புல்லங்குடியை சேர்ந்த பாஸ்கரனை(வயது 37) கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





