தேசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம்: சிவகங்கை போலீஸ்காரருக்கு, சூப்பிரண்டு பாராட்டு

தேசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிவகங்கை போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டி வாழ்த்தினார்.
அகில இந்திய அளவில் போலீசாருக்கான ஆணழகன் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் சிவகங்கை ஆயுதப்படை போலீஸ்காரர் சிவா என்பவர் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற போலீஸ்காரர் சிவாவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி பரிசு வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





