கடல்போல் காட்சி அளிக்கும் மாயனூர் கதவணை

x
தினத்தந்தி 13 July 2023 11:42 PM IST
மாயனூர் கதவணை கடல்போல் காட்சி அளிக்கிறது.
கரூர்
மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மாயனூர் கதவணை முழு கொள்ளவவை எட்டியுள்ளது. தற்போது கதவணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





