- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தென்னை விவசாயிகள் சங்க கூட்டம்



தமிழ்நாடு தென்னை விவசாயிகளின் சிவகங்கை மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
திருப்புவனம்,
தமிழ்நாடு தென்னை விவசாயிகளின் சிவகங்கை மாவட்ட குழு கூட்டம் திருப்புவனம் அடுத்த லாடனேந்தலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தினேஸ்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ஜெயராமன், மாநில துணை தலைவர் முத்துராமு உள்பட பலர் பேசினார்கள். இதில், மாநில குழு உறுப்பினர் மதுரைவீரன், மாவட்ட பொருளாளர் கேசவன், மாவட்ட துணை தலைவர் மதியரசு மற்றும் தர்மமணி, முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்னை மரங்களை தாக்கும் கரும்புள்ளி நோய்க்கு மருந்து வழங்க வேண்டும், தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire