- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எர்ரனஅள்ளி ஊராட்சியில்சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்



பாலக்கோடு:
பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி சின்னவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2020-2021 மற்றும் 2021 -2022-ம் ஆண்டுகளுக்கான வரவு, செலவு குறித்து ஒன்றிய மேற்பார்வையாளர் அய்யாவு தணிக்கை செய்தார்.
மேலும் தேசிய அடையாள அட்டை வழங்குதல், தனிநபர் கழிப்பிடம் கட்டுதல், அணிவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத்தலைவர் சையத் சலீம், ஊராட்சி செயலாளர் சண்முகம், மக்கள் நல திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பணித்தள பொறுப்பாளர்கள் ஜோதி, தங்கமணி, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire