- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
செல்போன் தருவதாக கூறி ரூ.5 ஆயிரம் மோசடி



சேலத்தில் குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி ரூ.5 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் அஜித் (வயது 25). இவர் சேலம் குகை பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த புண்ணியகோடி என்பவர் இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு ரூ.5,250 கொடுத்தால் விலை உயர்ந்த செல்போன் தருவதாக கூறி உள்ளார். இதை நம்பி அவர் பணம் அனுப்பி உள்ளார். ஆனால் விலை உயர்ந்த செல்போன் அனுப்பவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ைண தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பணம் மோசடி நடந்திருப்பது தெரிந்தது. இது குறித்து அஜித் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire