- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர் கைது



பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் ராமதாஸ்(வயது33). இவர் நேற்று முன்தினம் காலை ஆலடிக்குமுளை குளக்கரையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மீண்டும் வந்து பார்த்தார். அப்போது ஒரு வாலிபர் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் ராமதாஸ் ஒப்படைத்தார். பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவா் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த ராமன் மகன் விக்கி என்கிற கலியபெருமாள் (24) என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire