மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

நெல்லை சந்திப்பில் வாலிபரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 27). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றதாக நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story