மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

உவரி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே குட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த சரவணன் (வயது 37). இவர் அங்குள்ள ஆனந்தவல்லி அம்மன் கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை மர்மநபர் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story