மோட்டார் சைக்கிள் திருட்டு

உவரி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திசையன்விளை:
உவரி அருகே குட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த சரவணன் (வயது 37). இவர் அங்குள்ள ஆனந்தவல்லி அம்மன் கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை மர்மநபர் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





