- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தீயணைப்பு வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி



விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி
விக்கிரவாண்டி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, அன்னியூர், மரக்காணம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்களுக்கு தனி திறமையை வளர்க்கும் விதமாக விக்கிரவாண்டி தாலுகா பனைமலைபேட்டையில் உள்ள மலைப்பகுதியில் மாவட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணா தலைமையில் மலை ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக வீரர்களுக்கு செல்போன் டவரில் ஏறி இறங்கும் பயிற்சியும், ஏழு செம்பொன் கிராமத்தில் ஆழமான கிணற்றில் இறங்கி ஏறும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர், தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சுந்தர்ராஜன், சுந்தரேஸ்வரன், முகுந்தன், பயிற்சியாளர் முன்னாள் ராணுவ வீரர் மைக்கேல் மற்றும் 35 தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire