முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதியில் பரவலாக மழை

முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதியில் திங்கட்கிழமை மாலையில் சுமார் ½ மணி நேரம் பரவலாக மழை பெய்தது.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ளமுள்ளக் காடு, முத்தையாபுரம் பகுதிகளில் நேற்று மாலையில் ½ மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. முள்ளக்காடு, கோவளம் உப்பள பகுதியில் பெய்த மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் உப்பு உற்பத்தி தொடங்க சில நாட்கள் ஆகும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் மழையினால் வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவியது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





