செங்கோட்டை நகராட்சி கூட்டம்

செங்கோட்டை நகராட்சி கூட்டம் நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி, நகரமைப்பு ஆய்வாளா் சிவசங்கரி, கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை நகராட்சி தலைவா் ராமலெட்சுமி வழங்கினார். பின்பு உறுப்பினா்கள் குடிநீர் வசதி, சுகாதார பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அதைத்தொடா்ந்து அனைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





