- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாகர்கோவில்-கோவை ரெயில் 2¾ மணி நேரம் தாமதம்



நாகர்கோவில்-கோவை ரெயில் நெல்லைக்கு 2¾ மணி நேரம் தாமதமாக வந்தது.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் -திருமங்கலம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி பகல் நேர ரெயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு பகல் நேரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தாமதமாக புறப்பட்டது. இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு காலை 8.45 மணிக்கு வரவேண்டிய அந்த ரெயில் 2.46 மணி நேரம் தாமதமாக, அதாவது காலை 10.31 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 10.38 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அடுத்தடுத்த ரெயில் நிலையங்களுக்கு தாமதமாக சென்றது. மேலும் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 1 மணி நேரம் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கோவைக்கு ரெயில் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire