கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு

தென்காசி பாறையடி தெரு பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி தொகுதி தலைவர் அழகுபாண்டியன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'தென்காசி பாறையடி தெரு பகுதியில் மக்கள் நடமாடக்கூடிய பொது வழிப்பாதையை ஒரு சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





