- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாமக்கல்லில் கல்லூரி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு



நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் உள்பட 15-க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர். தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire