நாராயணசுவாமி கோவில் திருவிழா


நாராயணசுவாமி கோவில் திருவிழா
x

களக்காடு அருகே நாராயணசுவாமி கோவில் திருவிழா நடந்தது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள தம்பிதோப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் திருவிழா 4 நாட்கள் நடந்தது. இதை முன்னிட்டு முட்டப்பதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணிவிடைகளும் நடத்தப்பட்டது. பூச்சிறப்பு, வாணவேடிக்கை, உச்சிப்படிப்பு உள்ளிட்டவைகளும் நடந்தது. அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story