வீரமகா காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

அம்மாப்பேட்டை வீரமகா காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை மார்வாடி தெருவில் உள்ள வீரமகா காளியம்மன் கோவிலில் வசந்த நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாளான நேற்று வீரமகா காளியம்மன், மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





