- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடம்பூர் அருகே108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்



108 ஆம்புலன்சில்
கடம்பூர் பெரியசாலட்டி அருகே உள்ள திண்ணையூர் பகுதியை சேர்ந்தவர் குமரன். அவருடைய மனைவி அழகுநாச்சி (வயது23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சில் அழகுநாச்சியை ஏற்றி பிரசவத்துக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
பெரியசாலட்டி அருகே சென்றபோது அழகுநாச்சி பிரசவ வலியால் துடித்தார். இதனால் டிரைவர் ஆம்புலன்சை நிறுத்தினார். பின்னர் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் அழகுநாச்சிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு ெபண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire