தூத்துக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; தந்தை கைது


தினத்தந்தி 21 July 2023 6:45 PM GMT (Updated: 21 July 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை, அவரது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாராம். இதனை அந்த சிறுமி, தனது தாயிடம் கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.


Next Story