அர்ச்சகர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதன்படி அர்ச்சகர்களுக்கான குடியிருப்பு கட்டடங்கள், கோவில்களின் ராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள் உள்பட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





