வடமாநில இளம்பெண் தற்கொலை

வடமாநில இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வாசுதேவநல்லூர்:
மேற்கு வங்காளம் முர்சிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் மண்டு சர்தார். இவரது மனைவி அஞ்சலி சர்தார் (வயது 32). இவர் வாசுதேவநல்லூர் ஊருக்கு மேற்கே உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அஞ்சலி சர்தார் சம்பவத்தன்று இரவு தேக்கு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





