- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எண்ணும் எழுத்தும் பிரசார இயக்கம்



புளியங்குடியில் எண்ணும் எழுத்தும் பிரசார இயக்கம் நடைபெற்றது.
புளியங்குடி:
தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் பிரசார வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி புளியங்குடி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற பிரசார இயக்கத்திற்கு வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் தனலெட்சுமி முன்னிலை வகித்தார். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பரமானந்தா நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பேசினர். பள்ளி செயலாளர் ஞானப்பிரகாசம், தலைமை ஆசிரியை செல்வசுகுணா, எண்ணும் எழுத்தும் இயக்க கருத்தாளர் இந்திராணி, ஆசிரியை சுபா மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயகணேஷ் நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire