- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு



சிவகாசி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
சிவகாசி,
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய விருதுநகர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) அரவிந்தன் நேற்று சிவகாசி வந்தார். அப்போது அவர் ஆனையூர் பஞ்சாயத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுர மையத்தை ஆய்வு செய்து அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி, செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி, ஆனையூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துமாரி தங்கபாண்டியன், பஞ்சாயத்து செயலர்கள் நாகராஜன், கனகமுத்து மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire