முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

ராதாபுரம் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 75). இவர் ராதாபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக இவர் கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்து வெளியே சென்று இருந்தார். இந்த நிலையில் சங்கரநாராயணன் அதே பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





