முதியவர் திடீர் சாவு

முதியவர் பரிதாபமாக இறந்தார்.
தென்னிலை அருகே உள்ள மொஞ்சனூர், நொச்சிக் காட்டுவலசை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 80). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்புறம் தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்னிலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





