பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா


பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
x

பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். 3 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது 28 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 36 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story