தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு


தமிழ்நாட்டில் ஒருவருக்கு  கொரோனா பாதிப்பு
x

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்ற, இறக்கமாக பதிவாகி வருகிறந்து. அந்த வகையில், இன்று செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல, இன்று கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 -ஆக நீடிக்கிறது. இன்றும், 37 மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story