"எதிர்க்கட்சிகள் குரலை நெருக்குகிறார்கள்"- காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி


எதிர்க்கட்சிகள் குரலை நெருக்குகிறார்கள்- காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி
x

நாடாளுமன்றத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் எழுப்ப அரசு விடுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் எழுப்ப அரசு விடுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "கொடியை தூக்கி பிடிக்க வேண்டும். இந்தியாவுடைய அரசியல் சாசனத்தை தூக்கி பிடிக்க வேண்டும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எல்லாரும் இங்கே ஒன்று திரண்டு இருக்கிறோம்.

பாராளுமன்றத்தில் நாங்கள் எழுப்ப வேண்டிய எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் அதை அரசாங்கம் எழுப்பி விடுவதில்லை. அவர்களுடைய விருப்பத்திற்கே சபையை நடத்தி செல்கிறார்கள் அவர்களுக்கு முரட்டு பெரும்பான்மை இருப்பதால் எங்களை பொறுத்தவரை எங்களை நெருக்குகிறார்கள்" என்று கூறினார்.


Next Story