பாம்பனில் கடல் உள்வாங்கியது

x
தினத்தந்தி 20 July 2023 12:30 AM IST
பாம்பனில் கடல் உள்வாங்கியது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் திடீரென உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ளே இருந்த பாறை மற்றும் பாசி தெளிவாக வெளியே தெரிந்ததை படத்தில் காணலாம். (இடம்: பாம்பன் தெற்கு கடற்கரை)
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





