கடைகளுக்கு அபராதம் விதிப்பு

செங்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜவகர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, பம்ப் ஹவுஸ் ரோடு, கே.சி. ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளா் பழனிசாமி தலைமையில், சுகாதார மேற்பார்வையாளா்கள் மாணக்கம், காளியப்பன் மற்றும் நகராட்சி பணியாளா்கள் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனர். அப்போது, கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.5,600 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





