
ஆஸ்திரேலியாவில் கார் ஓட்டும்போது செல்போனில் மேப் பார்த்த பெண்ணுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
அபராதம் விதிக்கப்பட்டதால் போலீசாரிடம் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
9 Nov 2025 1:55 PM IST
தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை, 15 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 Nov 2025 1:46 AM IST
கோவில்பட்டியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
கோவில்பட்டியில் 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த, கயத்தாறு பகுதியைச் சேர்ந்த வாலிபரை கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
7 Nov 2025 11:54 PM IST
திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம் கொங்கந்தான்பாறையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையின், முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
7 Nov 2025 10:52 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
5 Nov 2025 10:35 PM IST
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
மணலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 23 வயது இளம்பெண் வீட்டில் குளித்துகொண்டிருந்தபோது, கதவின் ஓட்டை வழியாக வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.
5 Nov 2025 5:28 AM IST
திருநெல்வேலி: பெண் கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
களக்காடு பகுதியில் பணப் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒரு பெண்ணை, முதியவர் ஒருவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார்.
5 Nov 2025 1:03 AM IST
தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 21 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
31 Oct 2025 11:13 AM IST
ஓடும் ரெயிலில் இருந்து செல்போன் விழுந்ததற்காக அவசர சங்கிலியை இழுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
ஓடும் ரெயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்தால், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான வழிமுறைகளை ரெயில்வே அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
31 Oct 2025 11:05 AM IST
திருநெல்வேலி: மோசடி வழக்கில் மூதாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை
களக்காடு பகுதியில் ஒரு மூதாட்டி, ஒருவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரை நம்ப வைத்து, மோசடி செய்துள்ளார்.
31 Oct 2025 7:20 AM IST
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை
அம்பத்தூர், ஓரகடம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திருமுல்லைவாயல் பகுதியில் 13 வயது சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
28 Oct 2025 8:19 AM IST
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 22 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 23 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
26 Oct 2025 6:56 AM IST




