ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது
சிவகங்கை மாவட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 18-ம் தேதி காலை 10.30 மணியளவில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஆகவே. ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் தங்களது மனுக்களை இரட்டைப் பிரதிகளில் உரிய இணைப்புகளுடன் வருகின்ற 22-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணக்குகளிடம் நேரில் கொடுத்து பயன் பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





