நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி


நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
x

நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றின் அருகே நாய்கள் சுற்றி திரிவதால் மாணவர்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். ,இதனால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆதலால் விபத்து எதுவும் நிகழ்வதற்குள் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story