மக்கள் குறைதீர்க்கும் முகாம்


மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. துணை போலீஸ் கமிஷனர் அனிதாவிடம் பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தார்கள். இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

1 More update

Next Story