மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் 38 பேர் மனுக்களை அளித்தனர்.

இதில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியோர் கலந்துகொண்டனர். புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

1 More update

Next Story