- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்



மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் விடுதலை குமரன் கண்டன உரையாற்றினார். இதில் தலித் சமுதாயத்தை தரக்குறைவாக விமர்சித்த பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire