பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்:நாளை மறுநாள் நடக்கிறது


பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்:நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

தேனி

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம். மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவல் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Related Tags :
Next Story